Category: bharathi

  • Aaru Thunai

    ஆறு துணை ஓம்சக்தி ஓம்சக்தி ஓம் — பராசக்திஓம்சக்தி ஓம்சக்தி ஓம்.ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி — ஓம்சக்திஓம்சக்தி ஓம்சக்தி ஓம். கணபதி ராயன் — அவனிருகாலைப் பிடித் திடுவோம்குணமுயர்ந் திடவே — விடுதலைகூடி மகிழ்ந் திடவே(ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்) 1 சொல்லுக் கடங்காவே — பராசக்திசூரத் தனங்க ளெல்லாம்;வல்லமை தந்திடுவாள் — பராசக்திவாழி யென்றே துதிப்போம். (ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்) 2 வெற்றி வடிவேலன் — அவனுடைவீரத்தினைப் புகழ்வோம்;சுற்றிநில் லாதேபோ! — பகையே!துள்ளி வருகுதுவேல். (ஓம்சக்தி ஓம்சக்தி…

  • Vinaayakar Naanmani Maalai

    விநாயகர் நான்மணி மாலை வெண்பா (சக்தி பெறும்) பாவாணர் சாற்றுபொருள் யாதெனினும்சித்திபெறச் செய்வாக்கு வல்லமைக்கா-அத்தனே!(நின்)தனக்குக் காப்புரைப்பார்;நின்மீது செய்யும் நூல்இன்றிதற்கும் காப்புநீ யே. 1 கலித்துறை நீயே சரணம் நினதரு ளேசர ணஞ்சரணம்நாயேன் பலபிழை செய்து களைத்துனை நாடிவந்தேன்;வாயே திறவாத மெனத் திருந்துன் மலரடிக்குத்தீயே நிகர்த்தொளி வீசுந் தமிழ்க்கவி செய்குவனே. 2 விருத்தம் செய்யுந் தொழிலுன் தொழிலேகாண்சீர்பெற் றிடநீ அருள்செய் வாய்.வையந் தனையும் வெளியினையும்வானத்தையும்முன் படைத்தவனே!ஐயா!நான்மு கப்பிரமா!யானை முகனே!வாணிதனைக்கையா லணைத்துக் காப்பவனே!கமலா சனத்துக் கற்பகமே! 3 அகவல் கற்பக…